Categories
உலக செய்திகள்

இந்திய மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்…. புகழ்ந்து தள்ளிய புடின்…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் ஒற்றுமை நாளில் இந்தியாவை புகழ்ந்திருக்கிறார். ரஷ்யா, சுமார் 8 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருடந்தோறும் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று ரஷ்ய நாட்டின் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, “இந்திய நாட்டை பாருங்கள், அங்கு உள்நாட்டு வளர்ச்சிக்குரிய […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்த எரிபொருள் பற்றாக்குறை… மீண்டும் ரஷ்யாவிடம் உதவி கோரிய அதிபர்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் புடினிடம் எரிபொருள் இறக்குமதிக்காக நிதி உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா, இலங்கைக்கு இதற்கு முன்பே நிதி உதவி மற்றும் எரிபொருட்களை அளித்திருக்கிறது. எனினும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. தற்போது, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் நாட்டிற்குள் நுழைய தடை…. கனடா அரசாங்கம் அறிவிப்பு…!!!

கனடா அரசாங்கம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினையும், அந்நாட்டு ராணுவத்தினர் 1000 பேரையும் தங்கள் நாட்டுக்குள் வர தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. கனடா நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் அவரின் அரசாங்கம், ராணுவத்தில் இருக்கும் ஆயிரம் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது […]

Categories
உலக செய்திகள்

5 லட்சம் உக்ரைனியர்கள் பயங்கர தீவில் சிறைப்பிடிப்பு…. புடினின் நோக்கம் என்ன…?

ரஷ்யா, சுமார் 5 லட்சம் உக்ரைன் மக்களை வற்புறுத்தி ரஷ்ய நாட்டின் ஒரு தொலை தூர பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கிருந்து அவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரேன் நாட்டிற்கான ஐ.நா அமைப்பின் நிரந்தர பிரதிநிதியான Sergiy Kyslytsya, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 5,00,000 உக்ரைன் மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவ்வாறு, உக்ரைன் மக்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடங்களில் Sakhalin என்ற தீவும் இருக்கிறது. ஒரு மிகப்பெரிய சிறை […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்கள் துரோகிகளை அடையாளப்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்…..!!!!!

உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் நண்பர்கள், உறவினர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவலளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறப்பு தொலைபேசி எங்களை வெளியிட்டுள்ள ரஷ்ய நிர்வாகம், உண்மையான ரஷ்ய குடிமக்கள் இணையபக்கம் ஊடாகவும் துரோகிகளை அடையாளப்படுத்த கோரியுள்ளார். இம்முடிவு ரஷ்யாவை 1937 காலக் கட்டத்திற்கு இட்டுச் சென்றதாக விளாடிமிர் புதின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. சோவியத்கால சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் தங்கள் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை…. அதிபர் புதின் உறுதி….!!!!

இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின், இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மனித கேடயங்களாக பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் கடற்படையை யாராலும் தடுக்க முடியாது!”.. கர்வமாக பேசிய ரஷ்யா அதிபர்..!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், எங்கள் நாட்டின் கடற்படையை எந்த நாட்டின் கடற்படையினாலும் வீழ்த்த முடியாது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நட்பு நாடுகள் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல்  கப்பல்படையின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில், பிற நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களும், போர் கப்பல்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. அப்போது, அணிவகுப்பு விழாவின் முடிவில் விளாடிமிர் புடின் பேசினார். அப்போது ரஷ்ய நாட்டின், கடற்படையை பற்றி பெருமையாக கூறினார். அதாவது, “எங்கள் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

காதலி சொல்லிடுச்சு…! முடிவு எடுத்த புதின்… அதிபர் பதவி வேண்டாம்… உண்மை என்ன ?

புடின் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக வெளியான தகவலுக்கு அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்க்கின்சன் நோயால் அவதியுற்று வருவதால், தன் காதலி Alina Kabeava மற்றும் அவரது மகள்களின் வற்புறுத்தலின் பேரில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகரான பேராசிரியர் Valery Solovei தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரும், துணை Chief of staff […]

Categories
உலக செய்திகள்

அதிபர் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ வீரர் …!!

ரஷ்ய அதிபர் பங்கேற்ற விழாவில் ராணுவ வீரர் ஒருவர் அதிபர் முன்னிலையில் கார் கண்ணாடியை உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடிய நிலையில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரின் கார் கண்ணாடியை துப்பாக்கி மூலம் மிகவும் ஆக்ரோஷமாக உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாத தாக்குதல்களில் […]

Categories

Tech |