போரை நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு 222 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஆயுதங்களை வழங்கியும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. இதற்கிடையில் போரில் கைப்பற்றப்பட்ட லூகன்ஸ்க், டொனேஸ்ட்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய நான்கு நகரங்களையும் ரஷ்யா தங்கள் நாட்டோடு இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை […]
