ஹைதி நாட்டு அதிபரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட 24 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கரீபியன் தீவிலுள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள செய்தியை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ” ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனால் மாய்சே படுகொலையில் ஜூன் லகுவேல் சிவிலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தலைமை […]
