அதிபர் ட்ரம்பிடம் போனில் பேச போவதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். இதையடுத்து பைடனின் வெற்றிக்கு எதிரான அவருடைய வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வன்முறைக்கு காரணம் […]
