ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
