Categories
உலக செய்திகள்

பிரச்சனைக்கு நான் காரணம் கிடையாது….. இயன்றவரை சேவை மட்டுமே செய்தேன்…. கோத்தப்பய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம்…!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே ரகசிய உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாளிகையை […]

Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்…. கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!

இலங்கை நாட்டிலிருந்து  அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார். இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி!…. மாலத்தீவு தப்பிஓடிய இலங்கை அதிபர்?…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டில் சென்ற 9-ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து அட்டகாசம் செய்தனர். இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாளிகைக்குள் வருவதற்கு முன்னதாக அதிபர் கோத்தபயராஜபக்சே அங்கு இருந்து வெளியேறிவிட்டார். அவர் நாட்டைவிட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் கோத்தபய அந்நாட்டில்தான் உள்ளதாக சபாநாயகர் கூறினார். இதற்கிடையில் அதிபர் இன்று பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமானப் படை […]

Categories
உலக செய்திகள்

அடேய்! பையா அது அதிபருடா….? உங்க குசும்புக்கு அளவில்லையா…?

இலங்கை அதிபருக்கு ஒரு வாலிபர் அனுப்பிய மெசேஜ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து கோடி கணக்கில் மதிப்புள்ள பணத்தை எடுத்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ரசாயன உரங்களுக்கு தடை விதித்தது தவறு….வருத்தம் தெரிவித்த அதிபர்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகிறது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடி வருகிறது. இதையடுத்து 12 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்சே […]

Categories
உலக செய்திகள்

‘நிலைத்த அமைதி வேண்டும்’…. தீர்வு காண தயார்…. பொதுச்சபையில் பேசிய இலங்கை அதிபர்….!!

தமிழர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் உரையாற்றியுள்ளார். ஐ.நா.வில் உயரடுக்கு பொதுச்சபையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்று உரையாடியுள்ளார். அதிலும் இலங்கையின் நிலைத்த அமைதிக்கு தமிழர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதில் “இலங்கை பிரிவினைவாத போரினால் சுமார் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மத தீவிரவாதிகளால் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும் பேரழிவை இலங்கை […]

Categories

Tech |