இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் அதிகாரத்தை குறைப்பதற்கான மசோதா இழுபறியில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். எனவே, 21 -ஆம் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதா மந்திரிசபையின் அனுமதிக்காக நேற்று வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிபரின் பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனவும் முதலில் அட்டார்னி ஜெனரல் அனுமதி […]
