Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் திரண்ட இலங்கை மக்கள்…. கோட்டபாய ராஜபக்சே மகன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்…!!!

அமெரிக்க நாட்டில் இருக்கும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மகனான மனோஜ் ராஜபக்சேவின் வீட்டின் முன் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.  அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாகவே அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். புதிய அதிபரை நியமிக்க பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சிங்கப்பூர் சென்ற கோட்டபாய ராஜபக்சே…. வெளியான தகவல்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்குள் அதிபர் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்று தகவல் தெரியாமல் இருந்தது. அவர் தன் குடும்பத்தாருடன் மாலத்தீவுக்கு இராணுவ விமானத்தில் தப்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டபாய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளார் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கை அதிபர் எங்கிருக்கிறார்?… சபாநாயகர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கியுள்ளதாக  வெளியான தகவல் பொய் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான சூழல் உருவானது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடற்படை முகாம் தளத்தில் தங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கி உள்ளார் […]

Categories
உலக செய்திகள்

வரும் 13-ஆம் தேதி பதவி விலகும் அதிபர்… பிரதமரிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்யும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் தன் குடும்பத்தினருடன் தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிபரின் வீட்டில் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் […]

Categories
உலக செய்திகள்

கடும் கொந்தளிப்பில் மக்கள்… இலங்கையில் உச்ச கட்ட பதற்றம்… தப்பியோடிய அதிபர்…!!!

இலங்கையில் மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தின் மீது தங்களின் கோபத்தை காட்ட தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுக்க மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். எனவே, நாடு மீண்டும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. இன்னிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்த எரிபொருள் பற்றாக்குறை… மீண்டும் ரஷ்யாவிடம் உதவி கோரிய அதிபர்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் புடினிடம் எரிபொருள் இறக்குமதிக்காக நிதி உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா, இலங்கைக்கு இதற்கு முன்பே நிதி உதவி மற்றும் எரிபொருட்களை அளித்திருக்கிறது. எனினும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. தற்போது, […]

Categories

Tech |