ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நுழைந்ததை அறிந்ததும் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பம் மற்றும் அமைச்சர்களுடன் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இக்கட்டான சூழ்நிலையிலும் கூட ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்த அஷ்ரப் கனி தன்னுடைய சமூக […]
