இலங்கை நாட்டில் 107 நாட்களுக்கு பின் அதிபர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இலங்கை நாட்டின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசின் மீது கடும் கோபம் அடைந்த அந்நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி அதிபர் அலுவலகத்தின் நுழைவாயிலை […]
