Categories
உலக செய்திகள்

107 நாட்களுக்குப் பின்…. மீண்டும் செயல்பட ரதொடங்கிய…. இலங்கை அதிபர் அலுவலகம்….!!

இலங்கை நாட்டில் 107 நாட்களுக்கு பின் அதிபர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இலங்கை நாட்டின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசின் மீது கடும் கோபம் அடைந்த அந்நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி அதிபர் அலுவலகத்தின் நுழைவாயிலை […]

Categories
உலக செய்திகள்

இன்று இரவு 8 மணியிலிருந்து…. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு…. அதிபர் அறிவிப்பு…!!!

இலங்கையில் இன்று இரவு எட்டு மணியிலிருந்து ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கையில் பல வன்முறைகள் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்தது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். எனினும் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு நேற்று ஊரடங்கு […]

Categories

Tech |