Categories
உலக செய்திகள்

“அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்படும்”…. இலங்கை பிரதமர்….!!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் தான் காரணம் என்று கூறி அதிபர் அலுவலகத்தில் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக புதிதாக பதவியேற்றுக்கொண்ட 17 அமைச்சர்களிடம் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தவறை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிபருக்கு வழங்கப்படும் […]

Categories

Tech |