பிரான்சில் தீ பற்றியெரிந்த குடியிருப்பில் சிக்கிய மக்களை காப்பாற்றிய புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிரான்சில் உள்ள Nantes என்ற நகரில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதறிய அப்பகுதி அக்கல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு குழந்தை அந்த குடியிருப்பில் மாட்டிக் கொண்டதால் அந்த பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த சில இளைஞர்கள் சிறிதும் தாமதிக்காமல் ஜன்னலை பற்றிக்கொண்டு வேகமாக ஏறி அந்த […]
