பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யாமல் மூளைக்கட்டி அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழா இரால் பகுதியில் பச்சை பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணுத்தாய் (56) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தலைவலி, தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பயன் அளிக்காததால், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இங்கு பொண்ணுத்தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கட்டி […]
