நீண்ட தூரம் சென்று அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிட வேண்டுமென உக்ரேன் அதிபர் கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களை முடிந்துவிட்ட நிலையிலும், இந்த போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் அந்நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள டான்பாஸ் நகரத்தை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய இராணுவ படைகள் […]
