Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் வைரலாகும்… 4 காதுகள் கொண்ட பூனை…!!!

கேரள மாநிலத்தில் தம்பதியினர் வளர்த்து வரும் பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மனோகரன் சர்மிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டில் செல்லப் பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த பூனைக்கு மாலூட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். அவ்வாறு வளர்த்த வந்த அந்த செல்லப்பிராணியான பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பூனைக்கு இரண்டு பெரிய காதுகளும், அதன் பக்கத்தில் இரண்டு […]

Categories

Tech |