Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! 142 வருடங்களுக்குப் பிறகு…. பூமிக்குள் இருந்து வந்த அதிசய பாம்பு….. வியப்பில் வனத்துறையினர்…..!!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி அருகே பெம்பரமலை என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1400 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த வனப்பகுதியில் சில தொழிலாளர்கள் குழி தோண்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண்ணுக்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பார்வையிட்ட போது மண்ணுக்குள் […]

Categories

Tech |