Categories
தேசிய செய்திகள்

SHOCKING!….‌ உலக அளவில் அதிக வெப்பநிலை கொண்ட நாடாக இந்தியா மாறும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

சர்வதேச அளவில் அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சில வருடங்கள் ஆக வெப்பநிலை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 144 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது. இதேபோன்று இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும் வெப்பம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. அதோடு வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதையும் ஆய்வில் உலக வங்கி […]

Categories
மாநில செய்திகள்

எகிறும் வெப்பநிலை…. 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதில் அதிகபட்சமாக மதுரை மற்றும் கரூர் 102 டிகிரி, ஈரோட்டில் 101, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரியும். மேலும் சென்னை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 94, நுங்கம்பாக்கத்தில் 93 வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெளியில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம்!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ” தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 42 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும். எனவே, அடுத்துவரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 […]

Categories

Tech |