Categories
உலக செய்திகள்

இதை பதுக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்…. பொருளாதார நெருக்கடியுடன் போராடும் மக்கள்…. எச்சரித்த இலங்கை அரசு….!!

பொருளாதார நெருக்கடி காரணத்தினால் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி அத்தியாவசியமான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட kegalle மாவட்ட எஸ்.பியான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏலத்தில் அதிக விலைக்குபோன பருத்தி …. விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி….!!!

மத்திய அரசின் ஆதார விலையை விட பருத்தி அதிக விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 4,556 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைசெய்யப்பட்ட பருத்தியை  விவசாயிகள் மயிலாடுதுறை சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள அரசின்  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில்  விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி செம்பனார்கோவில்  விற்பனைக் குழு செயலாளரான ரமேஷ் தலைமையில் மறைமுக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல இடங்களில் சோதனை… சிக்கிய ஆம்னி வேன்… 4 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுபிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர். இதனையடுத்து பலரும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட எல்லையில் ஆங்காங்கே சோதனை சாவடிகளை […]

Categories

Tech |