நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை தி.மு.க. வை சேர்ந்த பெண் வேட்பாளர் பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சியில் கடந்த 21-ம் தேதி 200 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வினர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் 67-வது வார்டில் தி.மு.க சார்பில் தாவூத்பீ என்ற பெண் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கட்சியின் வேட்பாளரை விட 11,340 ஓட்டுகள் […]
