மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, 55 கி.மீ. வடக்கு வடமேற்கில் நிலை கொண்டுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி – 17 செ.மீ, திருத்தணி – 16.2 செ.மீ. கும்மிடிப்பூண்டி – 13.4 செ.மீ, சோழவரம் 12.9 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் – 16 செ.மீ. சென்னை மீனம்பாக்கம் – 12 செ.மீ., நுங்கம்பாக்கம் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
