அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்கள் செலுத்தியுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிக அளவிலான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து அமெரிக்கா நாட்டு மக்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களான மாடர்னா, பைசர், பயோஎன்டேக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்றவைகள் தயாரிக்கும் தடுப்பூசிகளை […]
