அமெரிக்காவின் 10 முன்னாள் அமைச்சர்கள் இணைந்து ட்ரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளின் சர்ச்சையில் ராணுவத்தை குறிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டிற்கு ஆபத்து மற்றும் சட்ட விரோதமாகவும் அரசியலமைப்பற்ற எல்லைக்குள் கொண்டு செல்வது போன்ற செயல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த முன்னாள் பாதுகாப்பு […]
