திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் அரசு அதிகாரி ஒருவர் காரில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.காலனி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குப்புசாமி (68) வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களாக வெளியூரில் வேலை பார்த்து வருவதால் குப்புசாமி அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]
