வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமுதக்குடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனுமதி கிடைத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மணிகண்டன் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் […]
