லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த லியாகத் அலி என்பவர் காஞ்சிச்சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்க கோரி சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சென்ற 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலைநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். அதன் பேரில் சில நாட்களுக்கு […]
