Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சான்றிதழ் வழங்க 2 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி”…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்…!!!!!!

லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த லியாகத் அலி என்பவர் காஞ்சிச்சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்க கோரி சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சென்ற 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலைநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். அதன் பேரில் சில நாட்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த நூலக அதிகாரி…. பெண் ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கரும்பு கடை பகுதியில் சுல்தான் மியாமணியம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று புத்தக இருப்புகளை சரிபார்த்த போது சுல்தான் பெண் ஊழியரிடம் இரண்டு அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இல்லாததை இருப்பதாக காட்டி…. போலி ரசீது தயாரித்த அதிகாரி….லஞ்ச ஒழிப்பு அதிகாரியின் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணியில் மோசடி செய்த பேரூராட்சி அதிகாரி மற்றும் அவருக்கு துணையாக இருந்த வாலிபரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவர் அப்பகுதியில் பேரூராட்சி பராமரிப்பு பணியில் முறைகேடு செய்வதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போது குடிநீர் குழாய்கள் சீரமைத்தல், செப்டிங் டேங்க் சுத்தம் செய்தல் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பராமரிப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“10 ஆயிரம் கொடுங்க”….. சீக்கிரம் வேலை முடியும்…. கையும் களவுமாக மாட்டிய அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாற்ற 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பகுதியில் ராஜா சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் 12 வீட்டு மனைகள் வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டு மனைகளை தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகாவிலுள்ள நில அளவையராக பணிபுரியும் தங்கதுரை என்பவரை அனுகியுள்ளார். அப்போது தங்கதுரை உட்பிரிவு பட்டா மாற்றம் […]

Categories

Tech |