CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் முதல் செமஸ்டர் பொதுத்தேர்வு வரை வினாத்தாளில் ஏதாவது தவறு இருந்தால் கருணை அடிப்படையில் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று பரவிவரும் தகவல் வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை முதலில் மத்திய கல்வி வாரியமானன சிபிஎஸ்இ பொதுத் […]
