Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள்… இன்று தொடங்கும் ஆலோசனை கூட்டம்…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற 16ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் காலில் விழுந்து… கதறி அழுத ஆதிவாசி மக்கள்… காரணம் என்ன தெரியுமா?…!!!

மண் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கால்களில் விழுந்து ஆதிவாசி மக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் முதலை மடை பஞ்சாயத்து, பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்மனம்பதி ஆதிவாசி கிராமம் இருக்கின்றது. கேரளாவில் இருந்து அந்த கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் அனைத்து வாகனங்களும் வர முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்… இரக்கமில்லாமல் வெளியேற்றிய அதிகாரிகள்…!!

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்காக அப்னா கேர் என்ற பெயரில் சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்களை கொண்ட தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்படும் இந்த முகாமில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, குழந்தைகளை வேறு முகாமிற்கு மாற்றிவிட்டு முகாமை மூடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்ற மாவட்ட அதிகாரிகள் நேற்று அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு கொரோனா..!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4337 ஆக உயர்ந்துள்ளது. இதில், தேனி டாஸ்மாக் அலுவலக துணை வட்டாட்சியர், தேனி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை… டிஐஜி!!

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த அதிகாரிகள் அறிவாற்றல், நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது முன்களப் பணியாளர்களாக இருந்து வரும் காவலர்கள் திறம்பட செயல்படுவதாக பல்வேறு பாராட்டுக்களை பெற்று வந்தனர். இதற்கு ஒரு கரும்புள்ளி சம்பவமாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து போலீசாருக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க வேண்டும்… அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக போலீசாரின் முழு முகத்தையும் மறைக்கும் ஷீல்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசார், முகத்தை மறைக்கும் ஷீல்டு பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கொரோனா தொற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வருவாய் […]

Categories
தேசிய செய்திகள்

“அடித்துக்கொண்ட இந்தியா – சீனா” பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்ட அதிகாரிகள்….!!

இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடான சீனாவும் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது  இந்திய நிலைகளுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவம் எதிர்க்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னதாக பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய – சீன […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கணும், தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 198 சுகாதார அதிகாரிகள் பணிக்கு வராமல் ‘ஆப்சென்ட்’: சட்டப்படி நடவடிக்கை .. அரசு எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் இதுவரை 198 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராததின் விளக்கத்தை கேட்டு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் -2005 மற்றும் தொற்று நோய் சட்டம் -1897 இன் கீழ் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் பதில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடமையில் இல்லாத நிலையில் காணப்பட்ட மாநிலத்தின் மற்ற 122 சுகாதார அதிகாரிகள் மீதும் பீகார் அரசு […]

Categories

Tech |