Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிகாரிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க .ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவை தரும். மழைக்காலத்தில் புயல் பாதிப்புகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். வர்தா, கஜா, நீலம், புரவி, நிவர் போன்ற புயல்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபரில் மீண்டும் சந்திப்போம்…. ஒற்றுமையாக செயல்படுங்க…. ஸ்டாலின் போட்ட கண்டிஷன் …!!!

அனைத்துத்துறை செயலாளர்கள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவித்த திட்டங்கள் குறித்தும், 110 விதியில் அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய்து கொள்ளுங்கள், அந்த காலத்திற்குள் நிறைவேற்றுங்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் இணைந்தே செயல்படுங்கள். இணைந்து செயல்படுவதன் மூலமாக வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க… புதிய செயலி… முதல்வர் அறிவிப்பு…!!!

பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

துபாய் to கேரளாவிற்கு பறந்து வந்த தங்கம்… மொத்தம் 3.3 கிலோ… பறிமுதல் செய்த சுங்கத் துறையினர்…!!!

துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த இரண்டு பேரிடமும், சார்ஜாவில் இருந்து வந்த ஒருவரிடமும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு வந்த பயணி ஒருவர் 1600 சிகரெட் மட்டும் முகம் பூசும் கிரீம், ஆய்த்த ஆடைகள் ஆகியவற்றை கடத்தி வந்துள்ளார். அதையும் அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சூயஸ் கால்வாய்க்கு வந்த எவர்கிரீன் கப்பல்….சுதாகரித்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கடந்த மார்ச் 23 ஆம் தேதி சூயஸ் கால்வாயில் சிக்கிய உலக வர்த்தகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய “எவர்கிரீன்” கப்பல் மீண்டும் வந்துள்ளது. ஆனால் இந்த முறை சுதாகரித்துக் கொண்ட அதிகாரிகள் 20 ஆயிரம் கன்டெய்னர்களை இங்கிலாந்தில் இருந்து சீனா எடுத்துச் சென்ற “எவர்கிரீன்” கப்பலை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அனுப்பி வைத்தனர். இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடந்து செல்வது இது 22 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போடுங்க அப்படின்னு சொன்னது ஒரு குத்தமா…? அதிகாரினு கூட பாக்காம… நடுரோட்டில் அடித்த 2 பெண்கள்…!!!

டெல்லியில் முகக்கவசம் அணிய கூறிய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவலாக குறைந்துள்ளது. இதனால் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த […]

Categories
உலக செய்திகள்

மக்களை காப்பாற்ற என்ன செய்தார்கள்..? அதிகாரிகள் மீது கொலை வழக்கு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஜெர்மனியில் பெரும் வெள்ளத்தால் உயிரிழந்த மக்களை காப்பாற்றுவதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜெர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த பெரும் வெள்ளத்தில் அதிகாரிகள் மக்களை எச்சரிப்பதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என்பது குறித்த கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் ஜெர்மனியின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அந்த பெரும் வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

“சிறையில் பரபரப்பு!”.. Pizza கேட்டு அதிகாரிகளை பிடித்து வைத்த கைதிகள்..!!

சுவீடனில் ஒரு சிறைச்சாலையில் கைதிகள் இருவர் சேர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளை சிறைபிடித்த நிலையில் பீட்சா தந்தால் விடுவிப்பதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது. சுவீடன் சிறைச்சாலையில் இருக்கும் கொலைக் குற்றவாளிகளான ஹானெட் மஹமத் அப்துல்லாஹி மற்றும் ஐசக் டியுவிட் என்ற இளைஞர்கள் எஸ்கில்ஸ்டூனா நகரத்தில் இருக்கும்  சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குரிய இடத்தில் எப்படியோ நுழைந்துவிட்டனர். அதன்பின்பு அதிகாரிகள் இருவரை ஒரு அறைக்குள் அடைத்தனர். மேலும் அவர்கள் ரேசர் பிளேடுகள் வைத்திருந்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. இந்த வயசுல கலயாணமா…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்ப நாயக்கனூர் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருக்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருந்த திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தொலைபேசியின் மூலம் ரகசிய  தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சமூகநலத் துறை அலுவலர்களும், காவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு வனத்துறையில் அதிரடி மாற்றம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலராக அசோக் உப்ரேதி IFS நியமிக்கப்பட்டுள்ளார். வனத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்…. அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட முதலில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். தமிழகத்தில் தற்போது வரை பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் கலெக்டராக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை ஏன் தடுக்கவில்லை…? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

முழு ஊரடங்கின் போது திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முனியங்குறிச்சி பகுதியில் இரண்டு பெட்டி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் இளவரசு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்க யாரும் போகக்கூடாது… தீவிர கண்காணிப்பு பணி… மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள்…!!

கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இருக்கும் இடத்தையை  தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பூபால […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு பழங்கள் இலவசம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்…!!

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்து போன மனிதாபிமானம்… போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை  வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினரின்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும்  அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தால் வந்துரும்… 14 கைதிகள் இடமாற்றம்… காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கை…!!

கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த  சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற நபர்… சட்டென எட்டி பார்த்த சிறுத்தை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை நடந்து  சென்ற வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்   . தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மலைபகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி பகுதிக்கு ஒருவர் சென்றார். அப்போது அந்த அருவியின் மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை பார்த்தவுடன் மரத்தில் நின்றுகொண்டுயிருந்த குரங்குகள் திடீரென சத்தம் போட ஆரம்பித்ததால் அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்… வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதம்… அதிகாரிகளின் உத்தரவு…!!

சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக  பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படித்தான்… கொரோனா தடுப்பு விதி முறைகள்… அதிகாரிகளின் அறிவுரை…!!!

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த  13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை மீறினால் அவ்ளோதான்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை  எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கொரொனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில மக்கள் உண்ண […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிகளை மீறி …. திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர் …!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகரில்  ஊரடங்கு விதியை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸ் இரண்டாம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி வரை மட்டும் அத்தியாவசியப்  பொருள் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் டி.ராஜவிஜயகாமராஜ், மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத கண்டிப்பா பாலோ பண்ணனும்… அதிகாரிகளின் தீவிர முயற்சி… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு விவசாயி அறியாமல் நகர்த்திவைத்த கல்.. மாறிய இரு நாடுகளுக்கிடையேயான எல்லை.. சுவாரஸ்ய சம்பவம்..!!

பெல்ஜியத்தில் ஒரு விவசாயி தன் பகுதியில் இடையூறாக இருந்த ஒரு கல்லை தள்ளிவைத்ததால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையே மாறியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் இருக்கும் Erquelinnes என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி, அவரது இடத்தில் இடையூறாக இருந்த ஒரு கல்லை ட்ராக்டர் மூலமாக 2.29 மீட்டர் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறார். அந்த கல்லினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று அவர் அறியவில்லை. அதாவது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அந்த கல் சுமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… உரிமையாளர்களுக்கு அபராதம்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளி மாநிலத்தவர்களை கண்காணிக்க… புதிய அதிகாரிகள் நியமனம்… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை  கண்காணிப்பதற்காக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியா இது… அலைமோதும் கூட்டம்… அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை…!!

தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உறுதியான திமுக ஆட்சி… மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுக்கும் அதிகாரிகள்…!!!

தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இன்று மதியம் முதலே தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆதரவாக வரத் தொடங்கியது. மேலும் 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக ஆட்சி அமைவது உறுதியானது. இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார். ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறை கூடுதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரும் அங்க போக கூடாது… இருவருக்கு தொற்று உறுதி… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி..!!

ஒரே பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில்  தமிழகத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா பரவுது…. மாஸ்க் போடு இல்லனா பணத்த எடு….. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…..!!!

தென்காசியில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த பத்து பேரிடம் ரூபாய் 200 அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ண கூடாது… மீறினால் அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த நகராட்சி ஆணையர்…!!

2000 மதிப்புள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்களை நகராட்சி ஆணையர் சுபாஷினி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டுகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு… அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை… தாசில்தார் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கோரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் இத்தனை பேருக்கா… தடை செய்யப்பட்ட பகுதி… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆம்புலன்ஸ் இன்னும் வரல” பைக்கில் அழைத்து கொரோனா பாதித்த பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை பகுதியில் திருமணமான ஒரு இளம்பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண் சில நாட்களாகவே சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 23ஆம் தேதி அன்று மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கேயா மறைச்சு வச்சிருக்காங்க…? மொத்தம் 6 கிலோ தங்கம்… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…!!

துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு   துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த  பயணிகளை சோதனை […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் அசைந்தால் நடவடிக்கை… அதிகாரிகள் கடும் எச்சரிக்கை…!!!

தமிழக வாக்கு இயந்திரங்கள் அசைந்திருந்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்குதா…? நடைபெற்ற சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால்  தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதால் கொரோனா கட்டுப்பாடு விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமி ல்லாமல் அதிகாரிகள் தீவிர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?….அதிகாரிகள் அவரச ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பொது தேர்வில் இல்லாத 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 […]

Categories
மாநில செய்திகள்

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசின் அதிகாரிகளை மாற்றக் கூடாது”… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

மாநில அரசின் அதிகாரிகளாக இருப்பவர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளாக இருக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

குறைகளைக் கேட்காத அதிகாரிகளை…” மூங்கில் குச்சியால் அடியுங்கள்”… அமைச்சரின் பேச்சால் சர்ச்சை…!!

மக்களின் குறைகளை கேட்காத அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மீன்வளம், கால்நடை, பால்பண்ணை ஆகியவற்றின் அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பொதுமக்களிடம் அடிக்கடி புகார்களை பெறுகிறோம். நான் அவர்களிடம் சொல்கிறேன். எதற்காக சிறிய விஷயங்களுக்கு என்னிடம் வருகிறீர்கள். எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கிராம நிர்வாகிகள், எஸ்.டி.எம்., பி.டி.ஓக்கள் இவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் பணி தீவிரம்… 2 தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூடுதலாக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னையில் அரசு வேலை…. “77 காலி பணியிடங்கள்”… விரைந்து விண்ணப்பியுங்கள்…!!

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA சென்னை) வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 77 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு www.indianarmy.nic.in என்ற இணையதளம் சென்று பிப்ரவரி 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: 10/ 12/ டிகிரி/ டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 18 ஆயிரத்திலிருந்து 25 […]

Categories
உலக செய்திகள்

உயிரோட விளையாடாதீங்க…! எதுக்கு இப்படி பண்ணுறீங்க. ? .. கொரோனா தடுப்பூசியால் கோபமடைந்த ஐரோப்பா …!!

ஐரோப்பா கேட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க தாமதம் ஆகலாம் என்று அஸ்ட்ரா ஜெனகா தெரிவித்துள்ளதால் ஐரோப்பிய அதிகாரிகள் கடுங்கோபத்தில் உள்ளனர். ஐரோப்பா, அஸ்ட்ரா ஜெனகாவிடம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அஸ்ட்ரா ஜெனகா தலைமை நிர்வாகி உள்நாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதால் தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பா ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே பிரிட்டான் அரசும் ஆர்டர் செய்துள்ளது. இதனால் உற்பத்தி சிக்கலைச் சரிசெய்ய 24 /7 என்ற நிலையில் வேலை செய்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வாக்காளர் பட்டியல்… ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், […]

Categories

Tech |