Categories
தேசிய செய்திகள்

“அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு”… முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 12வது மாணவர்களுக்கு கடந்த 20 ம் தேதி அன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு துறை தகவல் தெரிவித்து இருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை விமான நிலையம்”…. 1 மணி நேரத்தில் 50 விமானங்கள் இயக்க முடிவு…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க மற்றும் புறப்பட 2 ஓடுபாதைகள் இருக்கிறது. இதில் முதல் ஓடுபாதை 3.66 கி.மீ தூரமும், 2வது ஓடுபாதை 2.89 கி.மீ தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரியரக விமானங்கள் வந்து தரையிறங்கி, பிறகு புறப்பட்டு செல்கிறது. 2வது ஓடுபாதையில் சிறு ரக விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனிடையில் விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையானது பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின் 2வது ஓடு பாதையை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை. இப்போது அவ்வப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்ஐ எழுத்துத்தேர்வு…. 5,272 பேர் தேர்வு எழுதினர்…. !!!!!!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022 ஆம் வருடத்திற்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து 444 இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை முதன்மை தேர்வை  தொடர்ந்து மதியம் தமிழ் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,891 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத சூலூர், ஆர் வி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா….? அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!!!!!

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா  என அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, புத்தி வதம்பச்சேரி, செஞ்சேரி புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட மொத்தம் 20 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் மூலமாக பொது மக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இதுல ஏதாவது தப்பாச்சு…. அதுக்கு நீங்க தான் பொறுப்பு…. அதிகாரிகளை அலறவிட்ட சென்னை மாநகராட்சி…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாநில அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கள் என பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பு லெவல் எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

“இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்”….. சிதம்பரம் நடராஜர் கோயிலில் திடீர் ஆய்வு….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருந்தனர். அதில் அறநிலையத் துறையினர் ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகள் மாற்றம் இப்ப….. அமைச்சரவை மாற்றம் அப்பறம்?….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் நிகழப் போகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழக அமைச்சரவை மாற்றம் இருக்கும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது. சில துறைகளில் அமைச்சர்களும், அதிகாரிகளுக்கும் இடையே சிறு கருத்து ஏற்படுவதால் துறைரீதியான பணிகளின் வேகம் குறைகின்றது. எனவே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாக அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள், மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, […]

Categories
உலக செய்திகள்

இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆணவமுடையவர்கள்…. ஐரோப்பிய அதிகாரிகள் கருத்து…!!!

ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியாவை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் கருத்தையும் கேட்க மாட்டார்கள் என்று தெரிவித்ததாக ராகுல்காந்தி கூறியிருக்கிறார். லண்டனில், ‘இந்திய நாட்டிற்கான திட்டங்கள்’ என்னும் தலைப்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பேசியதாவது, நான் ஐரோப்பிய அதிகாரிகள் சிலரிடம் பேசியுள்ளேன். இந்திய வெளியுறவுத்துறை முற்றிலுமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவமாக இருக்கிறார்கள். யார் கூறுவதையும் கேட்காமல் இருக்கிறார்கள். அவர்கள், இந்திய அரசாங்கத்திடமிருந்து என்ன […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை எந்த ஆவணங்களும் கைப்பற்றவில்லை…. சிபிஐ ரெய்டு சுவாரஸ்யமானது…. ப.சிதம்பரம் போட்ட ட்வீட் பதிவு…!!!!!!!!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடர்புடைய  சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு  நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரத்தின்  மகன்  எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு முகாம்…. என்னென்ன செய்ய வேண்டும்….? அதிகாரிகள் விளக்கம்….!!!!!!!

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் பற்றியும், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் கூட்டுறவுத்துறை மூலம் பொது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாணிக்காயிதம் படத்தில் இந்த காட்சிகள் இருக்காது”…. இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!

 ‘சாணிக் காயிதம்’ திரைப் படம் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான இயக்குனர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவராக திகழ்கிறார். இவர் முதன்முதலாக ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தின் உதவி இயக்குனராகவும், இறுதி சுற்று படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் […]

Categories
தேசிய செய்திகள்

”அரசியல் சார்பின்றி பணியாற்றுங்கள்”….. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஆணை…..!!!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட தடை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….15 மாதங்கள் கழித்து மீண்டும்…. பீதியில் அதிகாரிகள்…!!!!!

பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை பீதியடைய செய்துள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் இன்னும் அதன்  பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் 8 நாட்களில் 2 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த 15 […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி… மிஸ் பண்ணிடாதீங்க… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!!!!

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம்  அல்லது கல்வி உரிமை சட்டம்  (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும், இது 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை பற்றி விவரிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 6 முதல் 14 வயதுதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது.அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் சேவையை வழங்க வேண்டும்… இந்தியன் வங்கி அதிரடி…!!!!!

வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு இந்தியன் வங்கிக் கிளையில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைக்கான பிளாஸ்டிக் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் தடுப்புகளில்  வாடிக்கையாளர் ஒருவர் முட்டி  போட்டு வங்கி  ஊழியரிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உயர் அதிகாரிகளின் […]

Categories
உலகசெய்திகள்

நோட்டா அமைப்பில்… விரைவில் இணையும் இரு நாடுகள்…. எது தெரியுமா….?

நோட்டா அமைப்பில்  பின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகின்ற நிலையில் நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நோட்டா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டா அமைப்பை வலுவடைய  செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் […]

Categories
மாநில செய்திகள்

பதவி நீக்கம் செய்ய உத்தரவிடலாமா….? ஷாக் கொடுத்த நீதிமன்றம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!!!

ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட லாமா என சென்னை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியது  அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் கிராம ஊராட்சி வார்டு மறுவரையறை செய்தபோது சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் அவரைகுலம் பஞ்சாயத்தில் சேர்த்துள்ளனர். பழவூர் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்துவரி வாங்கவும் அதற்கான ரசீதுகளை வழங்க […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்….!! அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்….!!

நேற்று முன்தினம் காலை பிரான்சிலிருந்து புறப்பட்டு வந்த ஏர் பிரான்ஸ் விமானம் பாரிஸ் அருகே தரை இறங்க போகும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் விமானம் இடதுபுறமாக விலகிச் செல்வதை அறிந்து 1200 அடி கீழ்நோக்கி இறங்கிய விமானத்தை மீண்டும் மேல் நோக்கி பறக்க செய்து ஒரு சுற்று சுற்றி பின்னர் தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து விமானம் 4000 அடி மேலே சென்று பின்னர் பத்திரமாக […]

Categories
மாநில செய்திகள்

3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு… இலக்கை எட்டிய ஐசிஎப்…!!!!

பெரம்பலூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3201 ரயில் பெட்டிகள் தயாரித்து இலக்கை எட்டி உள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 1955ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ‘ரயில் 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’  அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஐசிஎப் பில் கடந்த இரு ஆண்டுகளாக […]

Categories
அரசியல்

செந்தில் பாலாஜி போட்ட ஆர்டர்….!! நடுநடுங்கிப் போன அதிகாரிகள்…!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் மின்வாரிய துறையுடன் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ஆய்வால் மின் வாரியத்துக்கு ரூபாய் 2,200 கோடி வரை சேமிப்பு உருவாகியுள்ளது. இதுவரை 98 ஆயிரத்து 157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் டன் நிலக்கரி […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினர் இனி செல்போன் பயன்படுத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!

பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்கள் பயன்படுத்துவதை  ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், எனவும் ஏதேனும் அவசர காரணம் எனில் முறையாக […]

Categories
அரசியல்

அம்மாடியோ…!! கிலோ கணக்கில் தங்கம்…!! கட்டுக்கட்டாக பணம்…!! வேற என்னல்லாம் தெரியுமா…???

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் எஸ். பி வேலுமணியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். வீடு அலுவலகம் உட்பட எஸ்.பி வேலுமணி சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. […]

Categories
அரசியல்

ரிப்போர்ட் கேட்ட முதல்வர்…!! நடுங்கிப் போன அதிகாரிகள்…!!

வருகிற 10-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆளுநர் உரையை தொடர்ந்து திமுக தமிழகத்தில் பதவி பிரமாணம் செய்து பத்து மாதங்களில் மொத்தமாக 1074 அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. இந்த அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் இதன் விரைவான செயல்பாடுகள் […]

Categories
அரசியல்

நிலைமை எப்படி இருக்கு..? ரிப்போர்ட் கேட்கும் ஸ்டாலின்…. பதற்றத்தில் அதிகாரிகள்…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் பார்த்து பார்த்து அந்தந்த துறைக்கு நம்பிக்கையான செயல் தலைவர்களை நியமித்து வருகிறார். திமுகவின் ஆட்சி அமைந்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டு விட்டன. திமுகவின் ஒன்பது மாத கால நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு உள்ளாட்சித் தேர்தலில் திமுக அடைந்த […]

Categories
அரசியல்

ரிப்போர்ட் கேட்ட இறையன்பு….!! நடுநடுங்கி போன அதிகாரிகள்….!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு வை தலைமைச் செயலாளராக நியமித்தார். முதல்வரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் இறையன்புவின் மேற்பார்வை இன்றி கோப்புகள் நகர்வதில்லை என கூறப்படுகிறது. தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அடிக்கடி அதிகாரிகளிடம் விசாரணை […]

Categories
அரசியல்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் : அரசு வெளியிட்டுள்ள ஷாக் நியூஸ்…!!

மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கடந்த 2022-23ஆம் ஆண்டுக்காண 100 நாள் வேலைத் திட்டத்துக்கு 73000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளியின் பெயரை பதிவு செய்து இடைத்தரகர்கள் பலர் பணத்தை பெறுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

100-க்கு மேற்பட்ட கொக்குகள் உயிரிழப்பு…. பறவை காய்ச்சலா…? வெளியான முக்கிய தகவல்…!!!

அசாமில் பறவை காய்ச்சல்  காரணமாக 100 க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்திருக்கலாம்  என்று தகவல் வெளியாகியுள்ளது . கனமழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக, அசாமில்பர்ஹாம்பூரில் நகரில் உள்ள சாந்தி வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. இதைக்கண்ட உள்ளூர்வாசிகள் நெருப்பு மூட்டி மீதமிருந்த பறவைகளை காப்பாற்றியதாக செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனசரக அதிகாரி மலாகர் பேசுகையில் , கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம். மேலும் அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லபடும். அவற்றை குணப்படுத்த முடிந்தவரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இங்கலாம் அடக்கம் செய்யாதீங்க…! உங்களுக்கு இடம் இல்லை… ஆவடி அருகே பொதுமக்களால் பரபரப்பு…!

ஆவடியில் மரணமடைந்தவரின்  உடலை அடக்கம் செய்ய கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்  இரண்டு தரப்பினர்களிடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  ஆவடியை அடுத்து வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்ச் அந்தோணி பகுதியில் வசித்தவர். கோபிகுமாரி வயது  68  இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் வெள்ளனூர் காட்டுக்குள் சென்றனர். அப்பகுதி மக்கள் அங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே இரண்டு  ஏக்கர் அளவில் மயானம் அமைத்து தரப்பட்டுள்ளது.  […]

Categories
அரசியல்

ஆஹா!.. போச்சா?.. முதல் விக்கெட் அவுட்…. ஸ்டாலின் ஆக்‌ஷனால் பதறும் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தரமற்ற பொருட்கள் தான் […]

Categories
அரசியல்

அதிகாரிகளே இப்படியா செய்யுறது?…. இதை ஏத்துக்கவே முடியாது!…. டிடிவி கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
அரசியல்

“அதிகாரிகள் மீது எந்த தப்பும் பண்ணல”….! நா அடிச்சு சொல்லுவேன்….. திட்டவட்டமாக சொன்ன சபாநாயகர்….!!!! 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை சபாநாயகர் அப்பாவும் துவங்கி வைத்தார். அதோடு அவர் துப்புரவு பணியாளர்களுக்கு 84 பேட்டரி வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பிறகு அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. எனவே அரசு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் சீராக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பொங்கல் தொகுப்பு’ சொதப்பியது எங்கே?…. செம டென்ஷனில் ஸ்டாலின்…. பீதியில் நடுங்கும் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் தரமற்ற பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் அதிரடி சோதனை…. 300 கிலோ மீன்…. தேனியில் பரபரப்பு….!!!

தமிழகத்தில் மீன்களில் ரசாயன பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதன்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தேனி மாவட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்து விற்கப்பட்ட 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் ரசாயனம் கலந்த […]

Categories
மாநில செய்திகள்

2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி வணிகவரித் துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் வணிகவரித் துறை ஆணையராக இருந்த சித்திக் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கான அரசு ஆணையை அவர் வெளியிட்டிருந்தார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. “பொங்கல் பரிசு”…. அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி, சேலைகள் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, […]

Categories
தேசிய செய்திகள்

இந்த செய்தி உண்மையில்லை…. மாணவர்களே இதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது. செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டும் நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கடிதம் ஒன்று வெளியானது. இந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்து உள்ளார்கள் என்றும், அந்த […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்….. இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு….!!

தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிடமாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய அறிவிப்பு வெளியானது. அதில் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை வருவாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் கராத்தே…. மத்தியில் ஆட்சி செஞ்ச இப்படியெல்லாம் பேசலாமா…? ரொம்ப ஓவர் தா…!!!

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கராத்தே தியாகராஜன் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரூர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கராத்தே தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அதிமுக காங்கிரஸ் அதன்பின் பாஜகவில் இணைந்துள்ள கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே திமுகவை பற்றியும் மு […]

Categories
உலக செய்திகள்

“2 கண்டெய்னர் லாரிகளில் வந்த புலம்பெயர்ந்தோர்!”.. தடுத்து நிறுத்திய மெக்சிகோ அதிகாரிகள்..!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஹைதி, டொமினிக், பங்களாதேஷ், கௌதமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகளில் புலம் பெயர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் மெக்ஸிகோவின் எல்லை வழியே அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். அந்த லாரிகள் சுகாதாரமில்லாமல் இருந்துள்ளது. அதனுள், குழந்தைகள் உட்பட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகமானோர் முகக்கவசமின்றி நெருக்கமாக அமர்ந்திருந்துள்ளனர். அதில் பல நபர்களுக்கு காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

“ஹாங்காங்கில் அதிகரித்த காட்டுப்பன்றிகள் அட்டகாசம்!”.. விஷஊசி செலுத்திய அதிகாரிகள்..!!

ஹாங்காங்கில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வந்ததால், அதிகாரிகள் ஏழு பன்றிகளை விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளனர். ஹாங்காங்கில், மக்கள் காட்டு பன்றிகளுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள். இதனால், நகரப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த வாரத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியுள்ளது. எனவே, காட்டு பன்றிகளுக்கு உணவு கொடுத்தால் அதிகமான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிகாரிகள் விஷ ஊசி செலுத்தி 7 பன்றிகளை கொன்றதற்கு, விலங்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதீப்குமார், கோவை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“50 ஆயிரம் ரூபாய் வேண்டும்” வசமாக சிக்கிய அதிகாரிகள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரையும், கிராம நிர்வாக அலுவலரையும் கலெக்டர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடக்கரையில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியான ராம்ஜி என்பவரை ரத்தினசாமி அணுகி உள்ளார். அப்போது ராம்ஜி, ரத்தினசாமியிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ரத்தினசாமி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. திடீர் வெள்ளப்பெருக்கு…. நீர்வீழ்ச்சியில் சிக்கிய 5 பேர்….!!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். இங்கு படகு சவாரி, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி மற்றும் வன பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை நாட்களுக்கு ஆத்தூர், பெரம்பலூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…. காரணம் என்ன தெரியுமா….??

மும்பையில் உள்ள சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் உபயோகப் படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நடிகர் ஷாருக்கானின் மகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆரியன் கான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள்….. போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் அதை பற்றி கூறும்போது, அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தானியங்கி படிக்கட்டுகள் அமைப்பதற்கு அதிக செலவாகும். எனவே 10% பேருந்துகளில் மட்டும் தானியங்கி வசதி ஏற்படுத்தலாம் என்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வந்ததும் டெண்டர்க்கு விடப்பட்டு மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு…. மேற்கொள்ளப்போகும் ஏற்பாடுகள் குறித்து விளக்கம்….!!

திருமலையில் பக்தர்கள் வசதிக்காக பல முக்கிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று கோவிந்தராஜா அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி டாக்டர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி மற்றும் சில மூத்த அதிகாரிகள் நேற்று திருமலையில் விரிவான ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனல்மின் உற்பத்தி அதிகரிப்பு…. என்ன அவசியம்…. இதோ முழு விளக்கம்…!!!

தமிழகத்தில் மின் தேவையை ஈடுசெய்ய அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கப் படுவதால் அதனைக்கொண்டு தேவையை ஈடுசெய்ய முடியாது.வடசென்னையில் 800 மெகாவாட் திறன் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வரும் ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த  பட்டியலில் தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு அரசு விடுமுறைகளை சேர்க்கப்படவில்லை. இதனால் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள செய்தியில், தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி  ஆகிய இரு தினங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை  இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க தடை…. அரசு தேர்வு துறை உத்தரவு…..!!!

அரசு தேர்வுத்துறை அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை அரசு தேர்வுத்துறை ஆரம்பிக்க உள்ளது. இதைப்பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட இருக்கிற பொதுத்தேர்வுக்கு தேர்வு மையங்கள் அமையவுள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைக்க வேண்டும். மேலும் அரசு […]

Categories

Tech |