ஏற்கனவே பணியாற்றிய கல்வி அலுவலர் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய கல்வி அலுவலராக சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுடலை என்பவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிமாக பொறுப்பு கல்வி அலுவலராக செந்தூர் பாண்டியன் என்பவர் பணியாற்றினார். இந்நிலையில் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அதிகாரியாக தற்போது ஆர்.சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிதாக பொறுப்பேற்ற […]
