Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் துணை போறாங்க… நகர் முழுவதிலும் சுவரொட்டிகள்… 2 பேரை போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி,ஓ குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி.ஓ, அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவுவதாக பரமக்குடி நகர் முழுவதிலும் அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சுவரொட்டியை ஒட்டியது கீழப்பெருங்கரையை சேர்ந்த விசுவநாதன் […]

Categories

Tech |