இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 4 இறைச்சி கடைகளில் இருந்து அதிகாரிகள் 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஆட்டு […]
