Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்யப்படுகிறதா….?? அதிகாரிகளின் அதிரடி சோதனை…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 4 இறைச்சி கடைகளில் இருந்து அதிகாரிகள் 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஆட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள்’…. கடைகளின் உரிமையாளர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்….!!!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்  விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் முதன்மை செயலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் ஆணையின்படி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பொழுது சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1½ கோடி மதிப்பீட்டில்…. தார்சாலை அமைக்கும் பணிகள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

பொதுமக்களின் உத்தரவின்படி சுமார் 1 ½ கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். எனவே இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கலப்படம் செய்தால் அவ்வளவு தான்…. அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…. 50,640 கிலோ வெல்லம் பறிமுதல்….!!

கலப்படம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெல்லம் ஏல சந்தையில் மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலையில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்து பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஏல சந்தையில் வாரந்தோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த வெல்லம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வெல்லங்களில் கலப்படம் செய்யபடுவதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே உஷாரா இருக்கணும்…. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிப்பானங்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயப்பாட்டு வரும் உணவகங்களில் காலாவதியான உணவுகள், குளிர்பானங்கள், அதிக சாயம் பூசப்பட்ட உணவு பொருட்கள், பண்டங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களான மணிமாறன், சரண்யா, ஜனகர் ஜோதிநாதன், மதன்குமார், சக்தீஸ்வரன் ஆகியோர் கம்பம், வேலப்பர் கோவில் தெரு போன்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. 7 கடைகளுக்கு அபராதம்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்த 268 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவு பண்டங்கள்  விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் போடி நகர், காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

805 பிளாஸ்டிக் பறிமுதல்…. கடைகளுக்கு சீல்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 805 கிலோ பிலாச்த்க் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின் படி நகராட்சி துப்புரவு அலுவலர் திரு மூர்த்தி துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னகடை வீதி, பெரியகடைவீதி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்… 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு… உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு…!!

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நடத்திய சோதனையில் 7 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உத்தரவின் படி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், விஜய், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆண்டனி ஆகியோர் மாவட்டம் முழுவதிலும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது கூலிப்பட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசிகள் கடத்த முயற்சி… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… 10 டன் அரிசி பறிமுதல்…!!

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 10 டன் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல் துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆர்டிஓக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆர்,டி.ஓ கவுசல்யா,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகாரிகளை மிரள வைத்த இந்தியர்.. அப்படி என்ன வைத்திருந்தார்..?

அமெரிக்காவில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது, இந்தியர் ஒருவர் மாட்டுச்சாணம் வைத்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.   அமெரிக்காவில் உள்ள வாஷிங்கட் விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையின் போது, ஒரு இந்தியர் சிக்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பார்சலை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை திறந்து பார்த்திருக்கின்றனர். அதில் மாட்டுச்சாணம் இருந்துள்ளது. இதனைக்கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அமெரிக்காவில் கால்நடைகளுக்கு ஒருவித தொற்று நோய், மாட்டுச்சாணம் மூலம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு மாட்டுச்சாணம் தடை செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |