நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு இருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு […]
