கலெக்டர் அலுவலகத்தில் வைத்து குழந்தை தொழிலார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல துறை சார்ந்தவர்கள் உறுதிமொழி செய்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை போன்ற பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து அதிகாரிகள் உறுதிமொழி […]
