கர்நாடகாவில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக வாரியங்களின் கர்நாடக சங்கம் அதன் உறுப்பினர் பள்ளிகளுக்கும் மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகு சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், அனைத்து மாணவர்களின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது பள்ளி மாணவர்களின் பைகளில் கிடைத்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது செல்போன் தவிர 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு […]
