Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிரடி கட்டிய காவல்துறையினர்….. குவியும் பாராட்டு…. எந்த வழக்கு தெரியுமா…!!

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட  காவல் ஆய்வாளர்களை  டி.ஐ.ஜி  பாராட்டியுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு  தகவல் வந்துள்ளது. எனவே இதை தடுப்பதற்காக  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனிப்படை இன்ஸ்பெக்டர்  ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 250 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இதேபோல்  நாகை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிலை கடத்தல் வழக்கில்…. ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளர் கைது…. பாராட்டிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு….!!

சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அலெக்சாண்டர் (வயது 52) என்பவர் வசித்து வருகின்றார். பா.ஜ.க. நிர்வாகியான இவர் கோவில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறப்பாக பணிபுரிந்ததால்…. போடி காவல்நிலையத்திற்கு சிறப்பு கேடையம்…. அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள்….

தமிழகத்தில் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் சிறந்த 3 காவல்நிலையங்களில் போடி நகர் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து தமிழக அரசு சார்பில் பாராட்டு கேடையம் வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்க்கான சிறந்த காவல் நிலையாமாக தேனி மாவட்டம் போடி நகர் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் அனைத்து பணிகளிலும் சிறந்த முறையில் செயல்பட்டதன் அடிப்படையில் போடி காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற பெண்… மர்ம நபரின் கைவரிசை… கைது செய்த காவல்துறையினர்…!!

பெண் ஒருவரிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளம்பி ஏரிக்கரை பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாடு மேய்த்து விட்டு வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மலரின் வாய் மற்றும் கழுத்தை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து மலர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பிச் […]

Categories

Tech |