Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தொடர்பான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதோடு, துறைவாரியாக உள்ள களப்பணியாளர்களும் 24 […]

Categories

Tech |