கிறிஸ்தவ ஆலயத்திற்குள் தீவிரவாதி நுழைந்து தாக்குதல் நடத்தியததற்கு அதிகாரிகளின் மெத்தனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் Brahim Aouissaoui (21). இவர் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இத்தாலிக்கு வந்தபோது அவரை கைது செய்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தி இருக்கவேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அவரை விடுத்துள்ளார்கள். இது அதிகாரிகளின் மிகப்பெரிய தவறாகும். அதோடு அவருக்கு கொரோனாவும் இருந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் பிரான்சில் நுழைய அனுமதிக்கப்பட்டதையடுத்து […]
