பெய்ரூட் வெடி விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சிய போக்கே காரணம் என்று குற்றம் கூறி பொதுமக்கள் அனைவரும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்ததால் துறைமுகம் […]
