Categories
திருநெல்வேலி தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை – அணைகளின் நீர்மட்டம் உயர்வு…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை மீண்டும் நிரம்பிய நிலையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 88.20 இருந்த நீர்மட்டம் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் 7 ,006 பேருக்கு தொற்று…!!

கேரளாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்தான் கண்டறியப்பட்டார். கேரளாவில் முதன் முதலாகத் கொரோனா பரவத் தொடங்கி இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு வந்தது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இறப்பு விகிதமும், பரவல் விகிதமும்  மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று…!!!

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,323 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதனால்  சென்னை தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் தேனியில் இன்று 46 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஏற்கனவே 14, 277 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 14,323 ஆக அதிகரித்துள்ளது.இதில் 13,562பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .உயிரிழந்தோர்  எண்ணிக்கை 168 […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து… எவ்வளவு தெரியுமா?…!!!

காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 5,938 கன அடியிலிருந்து 6,957 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு …!!

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையின்  நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் […]

Categories
பல்சுவை

ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் தங்கம்…. விண்ணைத்தொடும் விலையேற்றம்….!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.     அரசனோ ஆன்டியோ ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்கம் நீங்காத அங்கமாகி விட்டது என்றே கூறவேண்டும். அதிலும் இந்தியர்களின் வாழ்வியலில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் உள்ளிட்ட எந்தவித சடங்கு சம்பிரதாயங்களாக  இருந்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் தங்கம் ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது.தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள்கள் திருத்தும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுதேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் எஞ்சிய ஒரு தேர்வும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு எழுதும் […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்களில் 70,000 பேருக்‍கு கொரோனா – உயிரிழப்புகளும் 2 மடங்காக உயர்வு…!

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று  பரவி வருகிறது… நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா  பரவத் தொடங்கிய 100 நாட்களுக்கு பிறகே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரையிலான பதினைந்து நாட்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690ஆக உயர்வு!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587ல் இருந்து 690 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி […]

Categories
உலக செய்திகள்

எல்லாருக்கும் ரூ. 1,35,963 சம்பளம்…! பிரதமர் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி ….!!

கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்யாவசிய ஊழியர்களுக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 1,35,963 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வார துவக்கத்தில் 357 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 133 ஆக அதிகரிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் கொரோனாவுக்கு பலி: மரண பீதியில் மக்கள்..!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்த நிலையில், தற்பொழுது, உலகளவில் கொரோனவால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை தாண்டியது …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசால் மத்தியபிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு பாதிப்பு: மருத்துவ சுகாதார அதிகாரி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்தியப்பிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனோவால் உயிரிழப்பு 39,000 ஆயிரத்திற்கும் நெருங்குகிறது..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,000 ஆயிரத்திற்கும் நெருங்குகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 225 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி…!

மகாராஷ்டிராவில் காலை நிலவரப்படி இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும் பலரின் ரத்த மாதிரிகள் முடிவு இன்னும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா உயிரிழப்பு : 9000-ஐ தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு 3ஆவதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கு ஏற்பட்டிருக்கிறது ஒரு வயதானவர் அயர்லாந்து நாட்டில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று – இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை… அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை..!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது.  இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும்  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 26 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் தெலுங்கானாவில் 5 பேரும் டெல்லியில் 8 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில்  […]

Categories
தேசிய செய்திகள்

போக்சோவால் அதிகரிக்கும் தூக்குத்தண்டனை… பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

பாலியல், கொலை வழக்குகளில் தான் இந்திய நீதிமன்றங்கள் அதிகளவில் தூக்கு தண்டனை விதிப்பது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும்  264 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதில் 121 பேர் பாலியல் குற்றவாளிகளாவர். இதிலும் அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை என்பது நடைமுறை ஆனால் அண்மைகாலமாக விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தூக்கு தண்டனைகள் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கொலை வழக்குகளில் அதிகம் பேர் தூக்குத் தண்டனைக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நாடு […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியை முடக்கிப்போட்ட கொரோனா… உயிருக்கு போராடி வரும் நிலையில் மக்கள்..!!

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாட்டில் தான் உயிர்க்கொல்லி வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது. அங்கு வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் இத்தாலியில் வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 2100 கடந்துவிட்டது. இத்தாலியில் புதிதாக 3833 பேர் வைரசுக்கு இலக்காக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்திருக்கிறது. அதில் 2000 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் – கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

கொரோனா அடுத்தடுத்து பகுதிகளில் பரவி வரும் வேளையில், கேரளாவில் மேலும்  2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. கேரளா மாநிலத்தில்  3 வயது குழந்தைக்கு இந்த வைரஸால் பதிப்பட்டிருப்பது பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் அக்குழந்தையின்  பெற்றோரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான […]

Categories

Tech |