காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தியுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் அந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவலால் அம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், பெருநகராட்சி பகுதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு […]
