Categories
உலக செய்திகள்

“ICU-வில் படுக்கைகள் இல்லை!”… 2 மடங்காக அதிகரித்த கொரோனா… பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாத அளவிற்கு கொரோனா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்று மட்டும் சுமார் 10,500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மக்கள்தொகை உடைய சூரிச் மாகாணத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாமல் போனது. இதனை அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடம் வரை அவசர நிலை பிரகடனம்… அமெரிக்க மாகாணம் அறிவிப்பு…!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. எனவே. அம்மாகாணத்தின் கவர்னரான Kathy Hochul, அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து மாகாணத்தில் இல்லாத அளவில், தற்போது கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போது கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் விகிதம் கடந்த மாதத்தில் தினசரி 300 […]

Categories

Tech |