ஐரோப்பிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலர் உயிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்திருக்கிறது. எனவே தினசரி உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது. தற்போது வரை சுமார் 60 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முழுக்க பாதிப்படைந்தது. சாலையில் நின்ற வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. ஜெர்மனியில் மட்டும் பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் கூரைகளின் மேல் […]
