Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும்….. கொரோனா நோய் தொற்றின் பரவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று.  சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் உலகில் முதல் கொரோனா நோய் தொற்று உருவானது. பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று  ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா  நோய்தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று…. தொழிற்சாலையிலிருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. நாளொன்றுக்கு 7 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோ நாட்டில் கடந்த 10 வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மெக்சிகோ நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் முதன்முறையாக கொரோனா தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  கடந்த 2 வருடங்களுக்கு கூடுதலாக தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வரும் அந்நாட்டில் மொத்தம் 59,65,958 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 27ந்தேதி வரையில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 596 பேர் கொரோனா தொற்று பாதிப்புகளால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 4 முதல் 28 வரை…… அனல் பறக்க போகுது…. மக்களே வெளியே செல்லாதீங்க….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக மே 24ஆம் தேதி அனல் கலந்த வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு… கொளுத்த போக்கும் வெயில்… வானிலை மையம் தகவல்..!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு 14 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யாஷ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன்படி மதுரை, திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

கடலோர மாவட்டங்களில்… 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கடலூர் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கத்திரி வெயில் இன்று தொடங்கி மே 29ஆம் தேதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது. தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 2ஆம் தேதி முதல்…. வெப்ப நிலை உயரும் – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4℃ அளவிற்கு உயரும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சாராரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை அறிவியல் நிறுவனத்தின் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் சாரசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்ததாகவும், இதற்கு பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்திய விளைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1986 […]

Categories

Tech |