டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 40வது உயர்ந்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்ட நிலையில் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே உடனடியாக வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு […]
