Categories
உலக செய்திகள்

பிரேசிலை விரட்டும் கொரோனா… 35 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் 1,230 க்கும் மேற்பட்டோர் பலியானதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.12 லட்சத்தை கடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா… 57 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 இலட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கலிபோர்னியா மாகாணத்தில் 6.40 லட்சம் பேரும், ப்ளோரிடாவில் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் வேகமெடுக்கும் கொரோனா… 3.5 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 11-வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ஈரானில் நாளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 3.5 இலட்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 2,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,279 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருப்பதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,125 […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் உச்சம் தொட்ட கொரோனா… 5 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

கொலம்பியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா, தற்போது 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 8-வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் கொலம்பியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. கொலம்பியாவில் ஒரேநாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அதனால் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1,398 பேர் பாதிப்பு…

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்துக் கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,139 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 2,333 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,231 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,217 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் 328 பேர் பாதிப்பு…!!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 5,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் காஞ்சிபுரம்… ஒரே நாளில் 203 பேர் பாதிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 5,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3.17 கோடியாக உயர்ந்த கொரோனா பரிசோதனை…!!!

இந்தியாவின் கொரோனாவை கண்டறிவதற்கு நேற்று மட்டும் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று வரையில் 3,17,42,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 8,01,518 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.67 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலை விரட்டும் கொரோனா… 34 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் 48 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் 1365 பேர் உயிர் இழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 1,10,000 தாண்டியுள்ளது. கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவை உலுக்கும் கொரோனா…5.25 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மெக்ஸிகோவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.25 லட்சத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.21 கோடியை எட்டியுள்ளது. மேலும் 7.79 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த அவர் களின் எண்ணிக்கை 1.48 கோடியாக இருக்கின்றது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஏழாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவை அச்சுறுத்தும் கொரோனா… 3 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 13வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 13 பேர் பாதிப்பு…!!!

நியூசிலாந்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதனால் அந்நாட்டில் 102 நாட்களுக்குப் பின்னர் கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 43,999 பேர் பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,999 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,22,94,602 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,83,429 ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா… ஒரே நாளில் 1,092 பேர் பலி…!!!

இந்தியாவில் ஒரே நாளில் 1,902 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், 52 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 9,652 பேருக்கு கொரோனா… ஆந்திர மக்கள் அச்சம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு ஒரு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம் மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் 422 பேர் பலி…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 422 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் மட்டும் தான் அதிக அளவு கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 422 பேர் பலியாகியுள்ளனர். அதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,687 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,758 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் புதிதாக இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,898 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை உலுக்கும் கொரோனா… 56 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமன்றி மீண்டும் 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

துருக்கியை அலறடிக்கும் கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியது.

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 18வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் துருக்கியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் துருக்கியில் ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த எண்ணிக்கை 2,50,542 ஆக அதிகரித்துள்ளது. 22 […]

Categories
உலக செய்திகள்

ஓமனில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 140 பேர் பாதிப்பு…!!!

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமன் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,226 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 19 பேர் பலி…!!!

பிரான்சில் தீவிர வேகம் எடுத்திருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கும் கொரோனா பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பிரான்சும் இருக்கின்றது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,429 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,924 பேர் மருத்துவமனைகளில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா… பலி எண்ணிக்கை 1.70 லட்சத்தை எட்டியது…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை எட்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் உலக அளவில் 13.6 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 5,86,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா… ஒரே நாளில் 57,982 பேருக்கு கொரோனா உறுதி…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

தினமும் 10,000 கொரோனா பாதிப்புகளை சந்திக்கும் 4 நாடுகள்… பட்டியலை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்…!!!

தினம்தோறும் 4 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்தவகையில் தினம் தோறும் நான்கு நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 1,102 பேருக்கு கொரோனா உறுதி… தெலுங்கானா மக்கள் அச்சம்…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… இன்று ஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ” டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,52,580 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பம்… 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா…!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் லட்சக்கணக்கான மனித இழப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

6 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு… அமெரிக்க கலிபோர்னியா மக்கள் அச்சம்…!!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனைப் போலவே கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் இன்னும் சில நாட்களில் இரண்டு லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் கொரோனா பாதிப்பு… ரஷ்ய அரசு கவலை…!!!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்திருக்கின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் முதன் முதலாக தென்கொரியாவில் தான் பரவத் தொடங்கியது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தினம்தோறும் 900 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகினர். அதனால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை விரட்டும் கொரோனா …ஒரே நாளில் 5,061 பேருக்கு கொரோனா உறுதி…!!!

ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் தற்போது வரை 2,14,94,959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,66,165 ஆக இருக்கின்றது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ரஷ்யாவில் மிக அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

தாராவியில் 5 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக உயர்வு…!!!

தாராவியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் நேற்று அப்பகுதியில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் கொரோனாவும் குணமடைந்தவர்கள் பட்டியல்… இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா…!!!

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த அவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் குறையும் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. அதே சமயத்தில் தொற்று விரைவில் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இன் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகின்றது. உலக அளவில் ஒப்பிடும் போது குணமடைந்தவர்கள் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா உறுதி…!!!

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,03,200 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோணா பாதிப்பிலிருந்து 1,26,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா… பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது…!!!

மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநில தலைநகர் மும்பையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,535 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1,01,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 19,337 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர்களின் சதவீதம் 70 ஆக உயர்ந்துள்ளது. நகரில் மேலும் 48 பேர் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…12 நாட்கள் ஊரடங்கை நீடித்த பிரதமர்…!!!

நியூசிலாந்தில் கொரோனாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கி இருப்பதால் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை மேலும் 12 நாட்கள் வரை நீடித்துள்ளார்.   உலகில் கொரோனா பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியதால் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பயனாக கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டோம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்திருந்தார். அப்போது நியூசிலாந்தில் 1122 பேர் கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு… தொடர்ந்து உட்கட்டம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9,996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,64.142 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் 82 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா…டெல்லி சுகாதாரத்துறை தகவல்…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும்  956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 14 பேர் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 66,999 பேருக்கு கொரோனாஉறுதி… பலி எண்ணிக்கை 942 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மட்டும் 66,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போது வரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,95,982 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 47,033 […]

Categories
உலக செய்திகள்

31.5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…பிரேசில் மக்கள் அச்சம்…!!!

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31.50 லட்சத்தை எட்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 58 ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், அங்கு கொரோனாவால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 31.70 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் மட்டும் 1,160-க்கும் அதிகமானோர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தொடர்ந்து விரட்டும் கொரோனா… 53 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் கண்டறியப்பட்டது. தற்போது உலகிலுள்ள 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்தக் கொடிய வைரஸ் மிகப்பெரிய அளவில் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

புதிதாக 322பேருக்கு கொரோனா…. கதறும் காஞ்சிபுரம்…. கவலையில் மக்கள் …!!

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,453 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மேலும் 407 பேருக்கு கொரோனா… திணறும் திருவள்ளூர் ….!!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கர்கள் கொரோனாவிற்கு பலியாகும் அபாயம்… நிபுணரின் மிரளவைக்கும் தகவல்…!!!

அமெரிக்காவில் இருந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று மதியம் நிலவரத்தின் படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 104 என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இது  பற்றி ஒபாமா ஆட்சிக்காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத உச்சம்…. கொரோனா பிடியில் இந்தியா …!!

இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் கடந்து இருக்கின்றது. மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் பற்றி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலில், இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தை கடந்து இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 750க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. […]

Categories

Tech |