Categories
தேசிய செய்திகள்

நம்மை காக்கும் காவலர்கள்… கொரோனாவால் ஏற்படும் துயரம்… மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?…!!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 132 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,000 கடந்த பாதிப்பு…!!!

கேரளாவில்  ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2828 பேர் குணமடைந்து இன்று வீடு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா…12 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,85,231 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 3 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…. நடுநடுங்கும் மக்கள்…!!!

டெல்லியில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடக்கும் நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த ஒரு மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,830 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,830 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா… மருத்துவ அவசர நிலை கட்டாயம்…!!!

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மருத்துவ அவசர நிலை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கொல்லம் மாவட்டத்தில் சவரா மற்றும் ஆலப்புழாவில் குட்டநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலச் செயலாளர் கோபகுமார் மற்றும் மாநில தலைவர் ஆபிரகாம் ஆகியோர் முதல் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 62 லட்சத்தை கடக்கும் கொரோனா பாதிப்பு… நடுநடுங்கும் மக்கள்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை நெருங்கி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விவரம் குறித்து இந்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,45,292 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 776 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 7 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு….அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம்  அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,81,161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

 மராட்டியத்தில் காவலர்களை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 189 பேர் பாதிப்பு…!!!

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 22,818 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… வெளியான புள்ளிவிபரம்…!!!

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,971 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 9,894 பேர் பாதிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 9,894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,59,445 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் உச்சம் தொட்ட கொரோனா….11 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,60,308 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 416 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 5,449 பேர் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 9,536 பேர் பாதிப்பு…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று மட்டும் 9,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,67,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,912 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… 3 ஆயிரத்தை எட்டிய பாதிப்பு…!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இன்று மட்டும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,278 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 5,488 பேர் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் 5,488 […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை உலுக்கும் கொரோனா…ஒரே நாளில் 8,368 பேர் பாதிப்பு…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் ஆந்திராவில் முதலில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” ஆந்திராவில் இன்று மட்டும் 8,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,06,493 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

 டெல்லியில் புதிதாக 2,007 பேருக்கு கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

டெல்லியில் இன்று மட்டும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் டெல்லியில் முதலில் அதிகரித்துக் கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” டெல்லியில் இன்று மட்டும் 2077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,93,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் 41 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…!!!

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 இலட்சத்தை எட்டியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.91 லட்சத்தை தாண்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 5,205 பேர் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 […]

Categories
உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 9,924 பேர் பாதிப்பு…!!!

அர்ஜெண்டினாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று,தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா பத்தாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அங்கு ஒரே நாளில் 9,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை… உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,973 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,88,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,538 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் இன்று ஒரே நாளில் 1,920 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?…!!!

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,825 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் இன்று மட்டும் 10,825 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,87,331 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 71 பேர் பலியானதை தொடர்ந்து, தற்போது வரை ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 11,941 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தின் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் இவ்வளவு பேரா?…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,83,862 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?… முதல் மந்திரி…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். கேரளாவில் இன்று மட்டும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,759 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது வரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 2,111 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 6,196 பேர் பாதிப்பு…!!!

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்ஸிகோவின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,090 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 522 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]

Categories
உலக செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…!!!

அந்தமானில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,223 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் ஒரே நாளில் 184 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் 7 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு…!!!

கொலம்பியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் கொலம்பியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 இலட்சத்தை எட்டியுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் 8,488 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலை விரட்டும் கொரோனா… பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?…!!!

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்துள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.91 இலட்சத்தை எட்டியுள்ளது. அதே சமயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா… நேற்று மட்டும் 83,341 பேர் பாதிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றது. சில நாட்களாக நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தினம் தோறும் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருப்பதால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலை உலுக்கும் கொரோனா… 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.23 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் உச்சம் தொட்ட கொரோனா… ஒரே நாளில் 1,228 பேர் பாதிப்பு…!!!

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடாக திகழும் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இல்லை. அங்கு ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடித்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அங்கு நேற்று மட்டும் 1,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா… 10 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள்  அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளது. மேலும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 2,476 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று மட்டும் 2,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 41,694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அச்சத்தில் ஆழ்ந்த புதுக்கோட்டை…இதுதான் காரணமாம்…!!!

புதுக்கோட்டையில்  இன்று ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனாவின் கோர தாண்டவம்…எவ்வளவு பாதிப்பு தெரியுமா?…!!!

வேலூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் இவ்வளவு பேரா?…அச்சம் கொள்ளும் நெல்லை…!!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் மட்டும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சம் கொள்ளும் தெலுங்கானா… ஒரே நாளில் 2,579 பேர் பாதிப்பு…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் குறிப்பாக தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவு காணப்படுகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,670 ஆக […]

Categories
அரசியல்

கொரோனாவை விரட்டியடிக்கும் தமிழகம்… ஒரே நாளில் 68 ஆயிரம் பேருக்கு பரிசோதனை…!!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

15வது இடத்திற்கு தாவிய வங்காளதேசம்… கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

வங்காளதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் 15வது இடத்தில் இருக்கின்றது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்நாட்டின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.94 இலட்சத்தை எட்டியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு…!!!

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனைப்போலவே உயிரிழப்பு எண்ணிக்கையும் அதி வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50,032 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 3,232 பேர் பாதிப்பு…!!!

மேற்கு வங்காளத்தில் ஒரே நாளில் மட்டும்  3,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதால், இதுவரை மொத்தமாக  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,596 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,737 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1,412 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் ஒரே நாளில் மட்டும் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகமாக பரவிக்கொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தற்போது சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,016 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,284 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கிய இந்தியா… ஒரே நாளில் 69,878 பேர் பாதிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், ” இந்தியாவில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பில் லத்தீன் அமெரிக்கா முதலிடம்… 2.5 லட்சம் பேரை வேட்டையாடிய கொரோனா…!!!

கொரோனா பாதிப்பால் லத்தீன் மற்றும் அமெரிக்காவில் தற்போது வரை 2.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் உகான் நகரின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பிரேசில் நாடு இருக்கின்றது. நாடுகள், தீவுக் கூடங்கள் மற்றும் பல பிரதேசங்களை உள்ளடக்கியுள்ள லத்தீன் மற்றும் அமெரிக்க நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அச்சுறுத்தும் கொரோனா… 16 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவை உலுக்கும் கொரோனா… 58 ஆயிரத்தை எட்டிய பலி எண்ணிக்கை…!!!

மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 கோடியை எட்டியுள்ளது. மேலும் 7.90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 1.50 கோடிக்கும் மேலான குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஏழாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் அடங்காத கொரோனா… ஒரே நாளில் 2,868 பேர் பாதிப்பு…!!!

வங்காளதேசத்தில் ஒரேநாளில் மட்டும் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.87 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories

Tech |