Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பால விபத்து… அதானி தொண்டு நிறுவனத்தின் அறிவிப்பு….!!!!

குஜராத் தொங்கு பால விபத்திற்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு பால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில்  9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த வகையில் வெளியான அதிகாரப்பூர்வ ஆவண தகவலின் படி, பெற்றோர் […]

Categories

Tech |