இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம், குவாஹாத்தி, ஜெய்ப்பூர், மங்களூரு, அகமதாபாத், லக்னோ, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லியை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விமான நிலைய பராமரிப்பு பணிகள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தை பராமரிக்கும் பணி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் […]
