மத்திய பிரதேச மாநிலத்தில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள சுகி-செவானியா என்ற பகுதியில் 28 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் ஒரு ஓட்டுனர் என்பதால் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவார். சம்பவம் நடந்த தினத்தன்றும் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்று உள்ளார். இதை அறிந்த […]
